Saturday, May 18, 2013


கவுன்சலிங்கில் திடீர் மாற்றம் : நாளை ஆசிரியர்கள் கலந்தாய்வு - நாளிதழ் செய்தி

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) துவங்குகிறது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக

இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இளநிலை கல்வியியல் படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.1000ம், தபால் மூலம் அனுப்ப ரூ.1050ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in/userfiles/Prospectus%20BED%202014%20English.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

உங்களுக்கு தெரிந்த மாநகராட்சி/நகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களில் +2 தேர்வில் யாரேனும் 1080/1200 (90%) மதிப்பெண்கள் பெற்றால் அவர்களுக்கு கல்லூரி கல்வி பயில முழு கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். தொடர்பு எண் : 0422-2434393


2013-14 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பணிமாறுதல் மூலம் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.01.2013ன் படி முன்னுரிமைப்பட்டியல் தொடக்கக்கல்வித்துறைவெளியீடு



திருவாரூர் மாவட்ட அளவில் தொடக்க கல்வி துறையின் கீழ் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை விபரம்.

kalvivaram.com
thiruvarur teachers transfer
மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் : ஆர். சி. பாத்திமா நடுநிலை பள்ளி, வடக்கு வீதி, திருவாரூர்.மே 28ஆம் தேதி முற்பகல் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை மற்றும் பதவி உயர்வு ஆணைகள் வழங்குதல், அதே நாள் பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் ஆணை வழங்குதல்.மே 29 முற்பகல் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், பிற்பகல் பதவி உயர்வு ஆணை வழங்குதல்.மே 30 முற்பகல் இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகல் மாவட்டதிற்குள் மாறுதல் ஆணை.மே 31 இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை வழங்குதல்.

2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து, புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு


2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பதவி உயர்வு கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புதிய அட்டவணை கீழ்கண்டவாறு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)

21.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 

22.05.2013 காலை 9.00மணி - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)

23.05.2013 காலை 9.00மணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலக

இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity
FromTo
NOTIFICATIONS - 2013
1
8/2013 17.05.2013
17.05.2013
10.06.2013
03.08.2013
Apply Online
கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 3ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.